ராதாபுரம் தொகுதி தேர்தல் - உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்த வழக்கு

ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் தபால் வாக்குகளை எண்ண உத்தரவிட்டது தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் வரும் 23ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.

Update: 2021-02-20 05:43 GMT
ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் தபால் வாக்குகளை  எண்ண உத்தரவிட்டது தொடர்பான வழக்கு,  உச்ச நீதிமன்றத்தில் வரும் 23ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. கடந்த 2016-ம் ஆண்டில் நடைபெற்ற ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் தபால் வாக்குகளை எண்ணவும், கடைசி மூன்று கட்ட வாக்குகளை மீண்டும் எண்ணவும் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவிட்டது. இதற்கு எதிராக, அதிமுகவின் இன்பதுரை உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு, வரும் 23ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. உச்சநீதிமன்ற நீதிபதி கவுல் தலைமையிலான அமர்வில் வழக்கு விசாரிக்கப்பட உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்