தமிழக சட்டப்பேரவை தேர்தல் எதிரொலி - பிப்.25ஆம் தேதி துணை ராணுவ படை வருகை

தமிழக சட்டப்பேரவை எதிரொலியாக, வரும் 25ஆம் தேதி துணை ராணுவப்படையினர் தமிழகம் வருகை தர உள்ளனர்.

Update: 2021-02-20 02:56 GMT
தமிழக சட்டப்பேரவை எதிரொலியாக, வரும் 25ஆம் தேதி துணை ராணுவப்படையினர் தமிழகம் வருகை தர உள்ளனர். விரைவில் சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதி வெளியாக உள்ள நிலையில், தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அனைத்து அரசியல் கட்சிகள் வலியுறுத்தலை ஏற்றுக் கொண்ட தேர்தல் ஆணையம், துணை ராணுவ படை வரவழைக்க நடவடிக்கை எடுத்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்