ஒயிலாட்ட கலைஞர்களின் அரங்கேற்ற விழா - சிறுவர், சிறுமியர் ஒயிலாட்டம் ஆடி அசத்தல்

கோவை மாவட்டம் கள்ளிப்பாளைத்தில், பயிற்சி முடித்த ஒயிலாட்டக் கலைஞர்களின் அரங்கேற்ற விழா நடந்தது.

Update: 2021-01-24 08:17 GMT
கோவை மாவட்டம் கள்ளிப்பாளைத்தில், பயிற்சி முடித்த ஒயிலாட்டக் கலைஞர்களின் அரங்கேற்ற விழா நடந்தது. இதையொட்டி, வண்ணக் கோலத்தால் அலங்கரிக்கப்பட்டிருந்த மைதானத்தில், சிறுவர், சிறுமியர், பெண்கள் என்று 50-க்கும் மேற்பட்டோர் அசத்தலாக ஒயிலாட்டம் ஆடி, தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். 

Tags:    

மேலும் செய்திகள்