"நிவர் புயல்" - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

பொது மக்களுக்கு தங்குமிடம், உணவு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன என தெரிவித்தார்

Update: 2020-11-24 13:06 GMT
நிவர் புயல் காரணமாக, கடலூர் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக  புயல் கண்காணிப்பு அதிகாரி ககன் தீப் சிங் பேடி தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்