5 ஆண்டுகளில் உபரி மண் அள்ள எத்தனை உரிமங்கள் வழங்கப்பட்டது? - அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற கிளை உத்தரவு
கடந்த 5 ஆண்டுகளில் சவுடு மண் மற்றும் உபரி மண் அள்ள எத்தனை உரிமங்கள் குத்தகை வழங்கப்பட்டுள்ளது என்பதை ஆண்டு வாரியாக அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் சவுடு மண் மற்றும் உபரி மண் அள்ள எத்தனை உரிமங்கள், குத்தகை வழங்கப்பட்டுள்ளது என்பதை ஆண்டு வாரியாக அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கில், மேற்கண்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.