"மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழை" - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

தென் மேற்கு பருவ காற்று காரணமாக தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2020-10-15 13:23 GMT
தென் மேற்கு பருவ காற்று காரணமாக தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில்,  ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட தமிழக மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்