5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு தொடர்பான வழக்கு : வேன் ஓட்டுநருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை

5 வயது பள்ளி சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த வழக்கில், நெல்லை குன்னத்தூரை சேர்ந்த பெருமாள் என்ற வேன் ஓட்டுநருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

Update: 2020-10-15 11:40 GMT
5 வயது பள்ளி சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த வழக்கில், நெல்லை குன்னத்தூரை சேர்ந்த பெருமாள் என்ற வேன் ஓட்டுநருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 2016ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பான வழக்கில், நெல்லை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி இந்திராணி தீர்ப்பு வழங்கினார். மேலும், பாதிக்கப்பட்ட குழந்தைக்கு 3 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கவும் அரசுக்கு அவர் உத்தரவிட்டார். 

Tags:    

மேலும் செய்திகள்