இறைச்சி கடையில் கோழி திருடிய இளைஞர் - காட்டிக் கொடுத்த சிசிடிவி

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அடுத்த பெருமாநல்லூரில் ராமு என்பரின் இறைச்சி கடையில் மர்ம நபர் ஒருவர் கோழி திருடி கண்காணிப்பு கேமராவில் சிக்கியுள்ளார்.

Update: 2020-09-11 03:33 GMT
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அடுத்த பெருமாநல்லூரில் ராமு என்பரின் இறைச்சி கடையில் மர்ம நபர் ஒருவர் கோழி திருடி கண்காணிப்பு கேமராவில்  சிக்கியுள்ளார். பெருமாநல்லூர் சந்தைக்கடை பகுதியை சேர்ந்த அஜித் என்பவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 6 நாட்டுக் கோழிகளையும், எல்.இ.டி டிவி, ஹோம் தியேட்டர் உள்ளிட்ட பொருட்களையும் பறிமுதல் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்