"பொது முடக்கத்தை நீக்குங்கள்" - தமிழக அரசுக்கு வைகோ கோரிக்கை

தமிழகத்தில் பொது முடக்கத்தை நீக்கவும், போக்குவரத்து தடையை விலக்கவும் தமிழக அரசுக்கு வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2020-08-25 11:06 GMT
தமிழகத்தில் பொது முடக்கத்தை நீக்கவும், போக்குவரத்து தடையை விலக்கவும் தமிழக அரசுக்கு வைகோ கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 5 மாதங்களாக பொது முடக்கம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், டெல்லி, கர்நாடகா போன்று தடைகளை விலக்க வேண்டும் என்றும் கேட்டு கொண்டுள்ளார். கட்டுப்பாடுகளுடன் அரசு பேருந்தை இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்