கொரோனாவில் இருந்து குணமடைந்த 10 காவலர்கள் - பழங்கள் கொடுத்தும், மலர் தூவியும் வரவேற்பு

திண்டுக்கல்லில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் உட்பட 10 போலீசார் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Update: 2020-08-10 11:22 GMT
திண்டுக்கல்லில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் உட்பட 10 போலீசார் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அவர்கள் அனைவரையும் திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளிபிரியா சான்றிதழ் மற்றும் பழங்கள் கொடுத்து வரவேற்றார். அங்கிருந்த காவலர்கள் அவர்கள் மீது மலர் தூவி வரவேற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்