சிறுமி பாலியல் வன்கொடுமை - ரூ. 5 லட்சம் நிதியுதவி

அறந்தாங்கியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமி குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கி முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2020-07-02 16:59 GMT
அறந்தாங்கியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமி குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கி முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். குற்றவாளியை சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்