மயிலாடுதுறை : ஆயுதப்படை காவலர்கள் இருவருக்கு கொரோனா

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் சோதனைச்சாவடியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆயுதப்படை காவலர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

Update: 2020-06-27 03:09 GMT
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் சோதனைச்சாவடியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆயுதப்படை காவலர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து இருவரும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். கொள்ளிடம் சோதனை சாவடியில் பணியாற்றிய வருவாய்துறை அதிகாரிக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் உடன் பணியாற்றிய போலீசாருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்