ஊரடங்கு உத்தரவை மீறி திறந்திருந்த இறைச்சி கடைக்கு சீல்
ஊரடங்கு உத்தரவை மீறி, சென்னை புதுவண்ணாரப்பேட்டை நம்மையா மேஸ்திரி தெருவில் திறந்திருந்த இறைச்சி கடையை மூட கோரி காவல் துறையினர் எச்சரித்துள்ளனர்.
ஊரடங்கு உத்தரவை மீறி, சென்னை புதுவண்ணாரப்பேட்டை நம்மையா மேஸ்திரி தெருவில் திறந்திருந்த இறைச்சி கடையை மூட கோரி காவல் துறையினர் எச்சரித்துள்ளனர். ஆனால் அதனையும் மீறி, இறைச்சிக் கடைக்கு வெளியே வியாபாரம் நடைபெற்று உள்ளது. இதையடுத்து, இறைச்சி மற்றும் கோழிகளை பறிமுதல் செய்த போலீசார், கடைக்கு சீல் வைத்தனர்.