இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து - சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழப்பு

திருச்சியில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில், சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார்.

Update: 2020-06-23 10:17 GMT
திருச்சியில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில், சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார். சத்திரம் பேருந்து நிலையம் அருகே, இருசக்கர வாகனத்தின் மீது லாரியின் பக்கவாட்டு பகுதி மோதி விபத்துக்குள்ளானது. இதில் நிலைத்தடுமாறி இருசக்கர வாகனம் கீழே விழுந்ததில், பின்னால் அமர்ந்து வந்தவர் லாரியின் பின்பக்க டயரில் சிக்கி, பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து நடந்த பரபரப்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
Tags:    

மேலும் செய்திகள்