இன்று ஒரு நாள் மட்டும் இலவச பயணம் - தனியார் பேருந்து நிர்வாகம் அறிவிப்பு

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு பேருந்து நிலையத்திலிருந்து மலைப் பகுதிகளுக்கு ஒரு சில பேருந்துகளை மட்டுமே இயக்க அரசு அனுமதி அளித்திருந்தது.

Update: 2020-06-21 13:41 GMT
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு  பேருந்து நிலையத்திலிருந்து மலைப் பகுதிகளுக்கு ஒரு சில பேருந்துகளை மட்டுமே இயக்க அரசு அனுமதி அளித்திருந்தது. இதனால் மக்கள் பெரும் சிரமம் அடைந்து வந்த நிலையில், இன்று ஒரு நாள் மட்டும் பேருந்தில் இலவசமாக பயணம் செய்யலாம் என்று தனியார் போக்குவரத்து அறிவித்திருந்தது. இதன்படி மலை கிராம மக்கள் அனைவரும் அந்த பேருந்தில் மகிழ்ச்சியுடன் பயணம் செய்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்