வெளியூர்களிலிருந்து வந்தவர்கள் தொடர்ந்து கண்காணிப்பு - நெல்லை மாவட்ட ஆட்சியர் பேட்டி

சென்னை மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து நெல்லைக்கு வந்தவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் தெரிவித்துள்ளார்.

Update: 2020-06-16 13:55 GMT
சென்னை மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து நெல்லை மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள எட்டாயிரத்தில் இருந்து  10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்