4 வயது சிறுமிக்கு கொரோனா தொற்று உறுதி

வாணியம்பாடியில் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்த 4 வயது சிறுமிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

Update: 2020-06-05 05:48 GMT
வாணியம்பாடியில் அரசு மருத்துவமனையில்  தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்த  4 வயது சிறுமிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.இதன் மூலம் திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று 41  ஆக உயர்ந்துள்ளது
Tags:    

மேலும் செய்திகள்