சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத பயணிகள்? - கொரோனா தொற்று பரவும் ஆபத்து உள்ளதாக வேதனை

சேலம் மாநகர பேருந்துகளில் பயணிகள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காததால் கொரோனா தொற்று பரவும் ஆபத்து உள்ளதாக புகார் எழுந்துள்ளது.

Update: 2020-06-04 03:39 GMT
சேலம் மாநகர பேருந்துகளில் பயணிகள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காததால் கொரோனா தொற்று பரவும் ஆபத்து உள்ளதாக புகார் எழுந்துள்ளது. இருக்கைகள் காலியாக இருந்தாலும்  கட்டுபாடுகளை பின்பற்றாமல் பயணிகள் அருகருகே அமர்ந்து பயணம் மேற்கொள்கின்றனர். இதை பேருந்து நடத்துனர்கள் கண்டுகொள்வதில்லை என்று கூறப்படுகிறது. 
Tags:    

மேலும் செய்திகள்