வங்கியில் பணம் எடுக்க அனுமதி மறுப்பு - ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட நரிக்குறவர் இன மக்கள்

மதுரையில், கொரோனா நிவாரண நிதியாக வழங்கப்பட்ட 1000 ரூபாயை எடுக்க அதிகாரிகள் அனுமதிக்கவில்லை என கூறி நரிக்குறவர் இன மக்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

Update: 2020-05-03 03:18 GMT
மதுரையில், கொரோனா நிவாரண நிதியாக வழங்கப்பட்ட 1000 ரூபாயை எடுக்க அதிகாரிகள் அனுமதிக்கவில்லை என கூறி நரிக்குறவர் இன மக்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து வங்கியில் விசாரித்ததில், ஏற்கனவே பெற்ற கடனை திரும்பி செலுத்தாததால், பணம் எடுக்க அனுமதிக்கவில்லை என கூறப்பட்டது. இதை தொடர்ந்து  அதிகாரிகள், அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்