சமூக விலகலை கடைப்பிடிக்காத முதியோர் - முதியோர் உதவித்தொகை வாங்க ஒரே நேரத்தில் குவிந்ததால் பரபரப்பு

சேலத்தில் சமூக விலகலை கடைப்பிடிக்காமல் முதியோர் உதவித்தொகை வாங்க, நூற்றுக்கும் மேற்பட்ட முதியவர்கள், ஒரே நேரத்தில் குவிந்தனர்.

Update: 2020-04-28 10:30 GMT
சேலத்தில் சமூக விலகலை கடைப்பிடிக்காமல் முதியோர் உதவித்தொகை வாங்க, நூற்றுக்கும் மேற்பட்ட முதியவர்கள், ஒரே நேரத்தில் குவிந்தனர். சீலநாயக்கன்பட்டி அருகே உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில், முதியவர்கள் ஒருவருக்கு ஒருவர், முந்திக்கொண்டு வங்கிக்குள்  நுழைந்ததால், பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

மேலும் செய்திகள்