வீதியில் கொட்டப்படும் தக்காளி, வெள்ளரி - மாடுகளை மேயவிட்ட விவசாயிகள்...

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே தக்காளி மற்றும் வெள்ளரியை ஏற்றுமதி செய்ய முடியாமல் தவிக்கும் விவசாயிகள், வீதியில் கொட்டி வருகின்றனர்

Update: 2020-04-08 15:26 GMT
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே தக்காளி மற்றும் வெள்ளரியை ஏற்றுமதி செய்ய முடியாமல் தவிக்கும் விவசாயிகள், வீதியில் கொட்டி வருகின்றனர். மணப்பாறை, மருங்காபுரி, துவரங்குறிச்சி பகுதி தோட்டங்களில் மாடுகளை மேயவிட்டுள்ளனர். சாலையோரம் கொட்டியது குரங்குகளுக்கு இரையாகி உள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்