ஊரடங்கை மீறிய இளைஞர்கள் - மரத்தில் ஏறும் தண்டனை வழங்கிய போலீசார்

தூத்துக்குடியில் 144 தடையை மீறி தேவையில்லாமல் இருசக்கர வாகனத்தில் சுற்றித்திரிந்த இளைஞர்களுக்கு போலீசார் நூதன தண்டனை வழங்கினர்.

Update: 2020-04-04 15:13 GMT
தூத்துக்குடியில் 144 தடையை மீறி தேவையில்லாமல்  இருசக்கர வாகனத்தில் சுற்றித்திரிந்த இளைஞர்களுக்கு போலீசார் நூதன தண்டனை வழங்கினர். வாகனங்களில் சுற்றிய இளைஞர்களை பிடித்த போலீசார்,  மரத்தில் ஏறி இறங்குமாறு உத்தரவிட்டனர். மரத்தில் ஏறி இறங்கிய  இளைஞர்களை  மட்டும் வீட்டுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். 
Tags:    

மேலும் செய்திகள்