வீட்டு உரிமையாளர்களுக்கு முதலமைச்சர் வேண்டுகோள்
மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்திற்கான வாடகை தொகையை இரண்டு மாதங்கள் கழித்து பெற்றுக் கொள்ள வீட்டு உரிமையாளர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்திற்கான வாடகை தொகையை இரண்டு மாதங்கள் கழித்து பெற்றுக் கொள்ள வீட்டு உரிமையாளர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.