வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களுக்கு தொலைபேசி வழி மனநல ஆலோசனை

சென்னை மாநகரில், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களுக்கு, தொலைபேசி வழி ஆலோசனை வழங்கும் மையம் இன்று முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

Update: 2020-03-30 15:01 GMT
சென்னை மாநகரில், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களுக்கு, தொலைபேசி வழி ஆலோசனை வழங்கும் மையம் இன்று முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. மருத்துவர்கள் அடங்கிய குழு அவர்களுக்கு தேவையான மனநல ஆலோசனை, உடல்நிலை குறித்து தகவல்களையும் கேட்டறிவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்