ஓட்டுநர் - நடத்துனர்களுக்கு முகக்கவசம் - மாநகர் போக்குவரத்து கழகம் அதிரடி

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மாநகர் போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு, முகக்கவசம் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.

Update: 2020-03-20 19:09 GMT
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மாநகர் போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு, முகக்கவசம் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. நடத்துனர்கள் எச்சில் தொட்டு பயணச்சீட்டு வழங்க கூடாது எனவும், அதற்கு மாற்று ஏற்பாடாக, ஸ்பாஞ்ச் மூலம் வழங்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், கிளை மேலாளர்கள் பணிமனையை ஆய்வு செய்து, பேருந்துகள் அனைத்தும் கிருமி நாசினி கொண்டு  சுத்தம் செய்வது உள்ளிட்ட அனைத்து பணிகளையும் உறுதி செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.  

Tags:    

மேலும் செய்திகள்