கொரோனா வைரஸ் அச்சம் - வெறிச்சோடி காணப்படும் காய்கறி மார்க்கெட்

கொரோனா அச்சுறுத்தலை தொடர்ந்து பொதுமக்கள் வருகை குறைவால் தஞ்சை காமராஜ் காய்கறி மார்க்கெட் வெறிச்சோடி காணப்படுகிறது.

Update: 2020-03-19 08:03 GMT
கொரோனா அச்சுறுத்தலை தொடர்ந்து, பொதுமக்கள் வருகை குறைவால் தஞ்சை காமராஜ் காய்கறி மார்க்கெட் வெறிச்சோடி காணப்படுகிறது. நாள்தோறும், ஏராளமான பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் வந்த செல்லக்கூடிய காய்கறி மார்க்கெட்டிற்கு, குறைந்த அளவிலான மக்களே வந்து செல்கின்றன.


 

Tags:    

மேலும் செய்திகள்