விமானத்தில் கடத்திவரப்பட்ட ரூ.1.90 கோடி தங்கம் பறிமுதல்

அபுதாபி மற்றும் சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த விமானங்களில் கடத்திவரப்பட்ட 1 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பிலான நான்கரை கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2020-03-19 02:44 GMT
அபுதாபி மற்றும் சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த விமானங்களில் கடத்திவரப்பட்ட 1 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பிலான நான்கரை கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. விமானத்தின் இருக்கையில் மறைத்து தங்கத்தை கடத்திவந்த, நபர்கள் குறித்து சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்