ஓமலூர் பகுதியில் கடும் வறட்சி - வாழை விவசாயிகள் பாதிப்பு

ஓமலூர் பகுதியில் நிலவி வரும் கடுமையான வறட்சி காரணமாக, வாழை பயிரிட்டுள்ள விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2020-03-15 07:03 GMT
ஓமலூர் பகுதியில் நிலவி வரும் கடுமையான வறட்சி காரணமாக, வாழை பயிரிட்டுள்ள விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். காய்க்கும் நிலையில் உள்ள வாழைத் தார்கள், தண்ணீர் இன்றி கருகி வருவதாகவும், அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். எனவே வறட்சி பகுதியாக அறிவித்து, கருகிய வாழை பயிர்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்