7ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு - கூலி தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியில் கூலித் தொழிலாளி பவுன்ராஜ், 7-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் தமது செல்போனில் உள்ள ஆபாச படங்களை காட்டி அடிக்கடி பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.

Update: 2020-03-12 11:55 GMT
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியில் கூலித் தொழிலாளி பவுன்ராஜ் , 7-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் தமது செல்போனில் உள்ள ஆபாச படங்களை காட்டி அடிக்கடி பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் கூறியதை அடுத்து, சிறுமியின் தந்தை ஆண்டிப்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார். தற்போது புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், பவுன்ராஜை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்