திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழா - பெலிநாயகர் அஸ்திர தேவருடன் பக்தர்களுக்கு காட்சி

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் மாசி திருவிழாவை ஒட்டி ஸ்ரீ பெலிநாயகர் அஸ்திர தேவருடன் தங்க பல்லக்கில் 9 சந்திகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

Update: 2020-02-29 02:29 GMT
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் மாசி திருவிழாவை ஒட்டி ஸ்ரீ பெலிநாயகர் அஸ்திர தேவருடன் தங்க பல்லக்கில் 9 சந்திகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை தரிசித்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்