"போராட்டம் நடத்தியவர்கள் மீது தடியடி நடத்துவது ஜனநாயகத்துக்கு உகந்தது அல்ல" - திருநாவுக்கரசர் எம்.பி. கண்டனம்

தமிழக பட்ஜெட்டில் தொலைநோக்கு திட்டங்கள் எதுவும் கிடையாது என புதுக்கோட்டையில் திருநாவுக்கரசர் எம்.பி தெரிவித்தார்.

Update: 2020-02-15 14:06 GMT
தமிழக பட்ஜெட்டில் தொலைநோக்கு திட்டங்கள் எதுவும் கிடையாது என,  . புதுக்கோட்டையில் திருநாவுக்கரசர் எம்.பி தெரிவித்தார். புதுக்கோட்டை தனியார் பாலிடெக்னிக் கல்லூரி ஆண்டு விழாவில் கலந்து கொள்ள வந்த திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் பேசும்போது, போராட்டம் நடத்திய இஸ்லாமியர்கள் மீது தடியடி நடத்துவது ஜனநாயகத்துக்கு உகந்தது அல்ல என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்