ஆத்தூர் : மரங்கள் அடர்ந்து, புதர்மண்டிய சேர்ந்தமங்களம்

திருச்செந்தூரை அடுத்துள்ள ஆத்தூர் சேர்ந்தமங்களம் குளம், உரிய பராமரிப்பு இல்லாததால் மரங்கள் அடர்ந்து, புதர் மண்டி காணப்படுகிறது.

Update: 2020-02-14 04:12 GMT
திருச்செந்தூரை அடுத்துள்ள ஆத்தூர் சேர்ந்தமங்களம் குளம், உரிய பராமரிப்பு இல்லாததால் மரங்கள் அடர்ந்து, புதர் மண்டி காணப்படுகிறது. குளம் வறண்டதால் சுற்றுவட்டார பகுதிகளில் 2 ஆயிரம் ஏக்கரில் விவசாயம் செய்யப்பட்ட பயிர்கள் பாதிப்பிற்குள்ளாகி உள்ளன. எனவே, சேர்ந்தமங்களம் குளத்தை தூர்வார வேண்டுமென, அப்பகுதி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்