சாக்கடை கழிவுகளை கைகளால் அள்ளும் நகராட்சி ஊழியர்கள் : தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லை
மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் சாக்கடை கழிவுகளை நகராட்சி ஊழியர்கள் கைகளால் அள்ளும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் சாக்கடை கழிவுகளை நகராட்சி ஊழியர்கள் கைகளால் அள்ளும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.