சாக்கடை கழிவுகளை கைகளால் அள்ளும் நகராட்சி ஊழியர்கள் : தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லை

மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் சாக்கடை கழிவுகளை நகராட்சி ஊழியர்கள் கைகளால் அள்ளும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Update: 2020-02-13 10:10 GMT
மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் சாக்கடை கழிவுகளை நகராட்சி ஊழியர்கள் கைகளால் அள்ளும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்