கன்னியாகுமரி காட்டுப்பகுதியில் பற்றி எரிந்து வரும் தீ - தீயணைப்பு வாகனங்கள் செல்லமுடியாததால் அவதி

கன்னியாகுமரி அருகே பற்றி எரிந்து வரும் காட்டு தீயால் பல ஏக்கர் ரப்பர் மற்றும் தென்னை வாழை பயிர்கள் எரிந்து சேதமடைந்தன.

Update: 2020-02-11 14:08 GMT
கன்னியாகுமரி அருகே பற்றி எரிந்து வரும் காட்டு தீயால் பல ஏக்கர் ரப்பர் மற்றும் தென்னை வாழை பயிர்கள் எரிந்து சேதமடைந்தன. அழகியமண்டபத்தை அடுத்த பனங்காலவிளை காட்டு பகுதியில் தீ பற்றி எரிந்து வருகிறது. தீயணைப்பு வாகனங்கள் காட்டு பகுதிக்குள் செல்ல முடியாததால் தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்ட நிலையில் பொதுமக்களே தீயை அணைக்க முயன்று வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்