திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த காதலி - காதலன் தீக்குளித்து தற்கொலை முயற்சி

ராஜபாளையம் அடுத்த சொக்கநாதன் புத்தூரில் காதலி திருமணம் செய்ய மறுத்ததால் மனம் உடைந்த காதலன் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.

Update: 2020-02-10 08:27 GMT
ராஜபாளையம் அடுத்த சொக்கநாதன் புத்தூரில் காதலி திருமணம் செய்ய மறுத்ததால் மனம் உடைந்த காதலன் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். அங்கிருந்தவர்கள் அருண்குமார் உடலில் பற்றி எரிந்த தீயை அணைத்து ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 60 சதவீத தீக்காயம் ஏற்பட்டுள்ளதால், அருண்குமார் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்