"கலவரத்தை உருவாக்கும் வகையில் பேசும் ராஜேந்திர பாலாஜியை பதவி நீக்கம் செய்க" - தமீமுன் அன்சாரி

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலவரத்தை உருவாக்கும் வகையில் பேசி வருவதாக மனிதநேய ஜனநாயக கட்சி பொது செயலாளர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.

Update: 2020-02-10 07:59 GMT
பால் வளத்துறை அமைச்சர்  ராஜேந்திர பாலாஜி கலவரத்தை உருவாக்கும் வகையில் பேசி வருவதாக, மனிதநேய ஜனநாயக கட்சி பொது செயலாளரும்  எம்.எல்.ஏ.வும் தமிமுன் அன்சாரி புகார் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார். 
Tags:    

மேலும் செய்திகள்