நீங்கள் தேடியது "விருதுநகர்"

தீவிர புயலாக மாறுகிறது நிவர் - பாலச்சந்திரன், வானிலை ஆய்வு மையம்
23 Nov 2020 12:36 PM GMT

"தீவிர புயலாக மாறுகிறது நிவர்" - பாலச்சந்திரன், வானிலை ஆய்வு மையம்

தற்போது சென்னைக்கு 500 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், தீவிர புயலாக வலுப்பெற்று வரும் 25 ஆம் தேதி காரைக்காலுக்கும் மாலப்புரத்திற்கும் இடையே கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பட்டாசு தொழிலாளர்களின் பிள்ளைகளை சொந்த செலவில்  விமானத்தில் அழைத்து சென்ற ஆசிரியர்
18 March 2020 2:14 AM GMT

பட்டாசு தொழிலாளர்களின் பிள்ளைகளை சொந்த செலவில் விமானத்தில் அழைத்து சென்ற ஆசிரியர்

அரசு பள்ளியில் பயிலும் பட்டாசு தொழிலாளர்களின் பிள்ளைகளை தலைமை ஆசிரியர் ஒருவர் தனது சொந்த செலவில் விமானத்தில் அழைத்து சென்றுள்ளார்.

கலவரத்தை உருவாக்கும் வகையில் பேசும் ராஜேந்திர பாலாஜியை பதவி நீக்கம் செய்க - தமீமுன் அன்சாரி
10 Feb 2020 7:59 AM GMT

"கலவரத்தை உருவாக்கும் வகையில் பேசும் ராஜேந்திர பாலாஜியை பதவி நீக்கம் செய்க" - தமீமுன் அன்சாரி

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலவரத்தை உருவாக்கும் வகையில் பேசி வருவதாக மனிதநேய ஜனநாயக கட்சி பொது செயலாளர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.

100 ஆண்டுகளாக மக்கள் மத்தியில் புகழ் பெற்ற சாத்தூர் சேவு -தீபாவளியையொட்டி தயாரிக்கும் பணி தீவிரம்
18 Oct 2019 6:13 AM GMT

100 ஆண்டுகளாக மக்கள் மத்தியில் புகழ் பெற்ற சாத்தூர் சேவு -தீபாவளியையொட்டி தயாரிக்கும் பணி தீவிரம்

விருதுநகா் மாவட்டம் சாத்தூரில் 100 ஆண்டுகளை கடந்து பாரம்பரியமிக்க சுவையுடன் தீபாவளிக்கு தயாரிக்கப்படும் காரச்சேவு பற்றிய ஒரு செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்

பட்டாசு குடோனில் ப​யங்கர வெடி விபத்து - குடோன் உரிமையாளர் உட்பட 2 பேர் உயிரிழப்பு
24 Aug 2019 3:48 AM GMT

பட்டாசு குடோனில் ப​யங்கர வெடி விபத்து - குடோன் உரிமையாளர் உட்பட 2 பேர் உயிரிழப்பு

விருதுநகர் மாவட்டம் மேட்டமலை பகுதியில் பட்டாசு குடோனில் நிகழ்ந்த வெடி விபத்தில் இருவர் உயிழந்தனர்.

கல்குவாரி உரிமையாளர் கொலை...கஞ்சா புகைப்பதை கண்டித்ததால் நடந்த கொடூரம்
29 May 2019 9:32 AM GMT

கல்குவாரி உரிமையாளர் கொலை...கஞ்சா புகைப்பதை கண்டித்ததால் நடந்த கொடூரம்

அருப்புக்கோட்டை அருகே, கஞ்சா புகைப்பதை கண்டித்ததால் கல்குவாரி உரிமையாளர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மக்கள் மன்றம் நிகழ்ச்சி எதிரொலி - டாஸ்மாக் கடை மூடல் : நாம் தமிழர் கட்சி காளியம்மாள் நன்றி
5 May 2019 5:03 AM GMT

மக்கள் மன்றம் நிகழ்ச்சி எதிரொலி - டாஸ்மாக் கடை மூடல் : நாம் தமிழர் கட்சி காளியம்மாள் நன்றி

விருதுநகரில் காமராஜர் சிலை அருகே டாஸ்மாக் கடை இருப்பதாக தந்தி டிவி-யின் மக்கள் மன்றம் நிகழ்ச்சியில், குற்றச்சாட்டு எழுந்ததால் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உடனடியாக உத்தரவிட்டு, அந்த டாஸ்மாக் கடை மூடப்பட்டது.

அரசியல் புரிதல் ஏற்படுத்துகிறது மக்கள் மன்றம் : பார்வையாளர்கள் கருத்து
5 May 2019 2:45 AM GMT

அரசியல் புரிதல் ஏற்படுத்துகிறது மக்கள் மன்றம் : பார்வையாளர்கள் கருத்து

விருதுநகரில் நடைபெற்ற மக்கள் மன்றம் நிகழ்ச்சி, பயனுள்ளதாகவும், அரசியல் புரிதல் ஏற்படுத்தும் விதமாகவும் உள்ளது என அப்பகுதி மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தந்தி டிவி-யின் மக்கள் மன்றம் நிகழ்ச்சி எதிரொலி - டாஸ்மாக் கடை மூடல்
4 May 2019 8:07 PM GMT

தந்தி டிவி-யின் மக்கள் மன்றம் நிகழ்ச்சி எதிரொலி - டாஸ்மாக் கடை மூடல்

விருதுநகரில் காமராஜர் சிலை அருகே டாஸ்மாக் கடை இருப்பதாக தந்தி டிவி-யின் மக்கள் மன்றம் நிகழ்ச்சியில், பேசியதை அடுத்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உத்தரவிட்டதால், அந்த டாஸ்மாக் கடையை மாவட்ட நிர்வாகம் மூடியுள்ளது.