பெரியார் சிலை அவமதிப்பு வழக்கு : மூன்று மாதங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தாராபுரம் காவல் ஆய்வாளருக்கு உத்தரவு

தாராபுரத்தில் பெரியார் சிலையை அவமதித்த வழக்கில் 3 மாதங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்று, தாராபுரம் காவல் ஆய்வாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2020-02-07 10:33 GMT
தாராபுரத்தில் பெரியார் சிலையை அவமதித்த வழக்கில் 3 மாதங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்று, தாராபுரம் காவல் ஆய்வாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு பெரியார் பிறந்த நாளில், தாராபுரம் உடுமலை சாலை தீவுத்திடல் பூங்காவில் உள்ள பெரியார் சிலையின் மீது காலனிகளை வைத்து அவமதிப்பு  செய்யபட்டது. இது தொடர்பாக, நவீன் குமார் என்பவரை காவல்துறை  கைது செய்தது. இது தொடர்பான வழக்கில், நீதிபதி ராஜமாணிக்கம், மேற்கண்ட உத்தரவை பிறப்பித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்