"கட்சியில் தொண்டர்களுக்கு உழைப்புக்கேற்ற உயர்வு கிடைக்கும்" - உதயநிதி ஸ்டாலின்

திமுகவில் தொண்டர்களுக்கு உழைப்புக்கேற்ற உயர்வு கிடைக்கும் என்று அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Update: 2020-01-28 04:00 GMT
திமுகவில் தொண்டர்களுக்கு உழைப்புக்கேற்ற உயர்வு கிடைக்கும் என்று அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை வானகரத்தில் நடைபெற்ற விக்கிரமராஜா இல்ல திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய ,உதயநிதி ஸ்டாலின் மணமக்கள் ஒருவருக்கொருவர் தங்களுடைய உரிமையை விட்டு கொடுக்க கூடாது என்று கூறினார். எது வேண்டுமே அதை உரிமையுடன் கேட்டு பெற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்