"சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு அவசியம்" - பாமக நிறுவனர் ராமதாஸ்

2021-ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் விரைவில் தொடங்க உள்ள நிலையில் அதனை சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

Update: 2020-01-22 07:35 GMT
2021-ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் விரைவில் தொடங்க உள்ள நிலையில் அதனை சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் இந்தியாவில் முழுமையான சமூக நீதியை உறுதி செய்ய முடியாது என்பதே பாமகவின் நிலைப்பாடு என்றும் அவர் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா, ஒடிஷா மாநிலங்களைப் பின்பற்றி, சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தக் கோரி, தமிழக சட்டப்பேரவையில் அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும், அறிக்கையொன்றில் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்