பொங்கல் பண்டிகை: அதிக அளவில் பேருந்துகள் இயக்கப்பட்டதால் பயணிகள் மகிழ்ச்சி

தாம்பரம் சானடோரியம் அண்ணா பேருந்து நிலையத்தில் கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுகோட்டை, மன்னார்குடி உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் இயக்கப்பட்டன.

Update: 2020-01-14 20:49 GMT
தாம்பரம் சானடோரியம் அண்ணா பேருந்து நிலையத்தில் கும்பகோணம்,  தஞ்சாவூர்,  பட்டுகோட்டை, மன்னார்குடி உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் இயக்கப்பட்டன. அதிக அளவில் பேருந்துகள் இயக்கப்பட்டதால் கூட்ட நெரிசல் இன்றி செல்வதாக பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். எனினும் தாம்பரம், வண்டலூர், பெருங்களத்தூர் உள்ளிட்ட இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்