சென்னை : குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து சென்னையில் பிராமணர்கள் அமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2020-01-12 11:28 GMT
குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து சென்னையில் பிராமணர்கள் அமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். அப்போது குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு ஆதரவாக
கோஷங்கள் எழுப்பப்பட்டது.
Tags:    

மேலும் செய்திகள்