கோலம் வரைந்த அமெரிக்கை நாராயணன்

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தமிழக காங்கிரஸ் நிர்வாகி அமெரிக்கை நாராயணன் வீட்டின் முன்பு கோலம் வரையப்பட்டுள்ளது.

Update: 2019-12-30 04:58 GMT
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தமிழக காங்கிரஸ் நிர்வாகி அமெரிக்கை நாராயணன் வீட்டின் முன்பு கோலம் வரையப்பட்டுள்ளது. "வேண்டாம் சி.ஏ.ஏ" என வரையப்பட்டிருந்த அந்த கோலத்தை, அமெரிக்கை நாராயணன் தன் கைப்பட வரைந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்