"நீதிக்கான போர்க்களத்துக்கு அனைவரும் வாரீர்" - திமுக தலைவர் ஸ்டாலின் டுவிட்டரில் அழைப்பு

நீதிக்கான போர்க்களத்துக்கு அனைவரும் வருக என திமுக தலைவர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

Update: 2019-12-22 18:00 GMT
நீதிக்கான போர்க்களத்துக்கு அனைவரும் வருக என திமுக தலைவர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாளை திமுக சார்பில் எதிர்ப்பு தெரிவித்து. பேரணி நடைபெற உள்ள நிலையில், ஸ்டாலின் சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். பேரணியானது அரசியல் போராட்டம் அல்ல என குறிப்பிட்டுள்ள அவர், இது சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்துக்கான போராட்டம் என்றும் ஜனநாயத்துக்கும் நீதிக்குமான போராட்டம் என்றும் தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்