நியூயார்க்கில் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் - இந்திய தூதரக அதிகாரி சந்தீப் சக்கரவர்த்தி சந்திப்பு

அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் நியூயார்க்கில் இந்திய தூதரக அதிகாரி சந்தீப் சக்கரவர்த்தியை சந்தித்து பேசினார்.

Update: 2019-11-17 10:04 GMT
அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம்,  நியூயார்க்கில் இந்திய தூதரக அதிகாரி சந்தீப் சக்கரவர்த்தியை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். அப்போது  தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகள்  செய்வதற்கான அனைத்து உதவிகளையும் செய்வதாக சந்தீப் சக்கரவர்த்தி உறுதியளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்