புயலால் திசைமாறிய மீனவர்கள் - மீட்க கோரிக்கை

கியார் மற்றும் மகா புயல் காரணமாக குஜராத் மாநிலத்தில் கரை ஒதுங்கியுள்ள குமரி மாவட்ட மீனவர்கள் உணவின்றி தவித்து வருவதாக வீடியோ மூலம் வேதனையை வெளிப்படுத்தியுள்ளனர்

Update: 2019-11-05 08:28 GMT
கியார் மற்றும் மகா புயல் காரணமாக குஜராத் மாநிலத்தில் கரை ஒதுங்கியுள்ள குமரி மாவட்ட மீனவர்கள் உணவின்றி தவித்து வருவதாக வீடியோ மூலம் வேதனையை வெளிப்படுத்தியுள்ளனர். மத்திய மாநில அரசுகள் உணவு மற்றும் டீசல் வழங்கி, சொந்த ஊர் திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்