"பிஸ்டு பால்" சாம்பியன்ஷிப் போட்டி : முதலிடம் பிடித்த நாமக்கல் மாணவர்கள்

கோவையில் நடைபெற்ற பிஸ்டு பால் சாம்பியன்ஷிப் போட்டியில் நாமக்கல் மாணவர்கள் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளனர்.

Update: 2019-11-04 02:49 GMT
கோவையில் நடைபெற்ற பிஸ்டு பால் சாம்பியன்ஷிப் போட்டியில் நாமக்கல் மாணவர்கள் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளனர். கோவை கருத்தம்பட்டியில் மாநில அளவிலான பிஸ்டு பால் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. 12 மாவட்டங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்ற இந்த போட்டி, ஆண்கள் பெண்கள் என இரு பிரிவுகளின் கீழ் நடைபெற்றது. இரு பிரிவுகளிலும் நாமக்கல்லை சேர்ந்த மாணவ, மாணவிகள் முதலிடம் பிடித்து கோப்பையை தட்டி சென்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்