கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு : 29-வது நாளாக குளிக்க தடை

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடா் மழை காரணமாக பெரியகுளம் அருகேயுள்ள கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

Update: 2019-10-22 07:47 GMT
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடா் மழை காரணமாக பெரியகுளம் அருகேயுள்ள கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி அருவிக்கு செல்லவோ, அருவியல் குளிக்கவோ விதிக்கப்பட்ட தடை 29ஆவது நாளாக தடை நீடிக்கிறது. நீர் வரத்து சீராகும் வரை தடை நீடிக்கும் என வனத்துரையினர் தெரிவித்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்