நூலக விழா - அமைச்சர்கள் பங்கேற்பு : திருக்குறள் புத்தகம் தாமரை பட்டயத்தில் வெளியீடு

தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் நூலகத்தின் நூற்றாண்டு விழா அரண்மனை மைதானத்தில் நடைபெற்றது.

Update: 2019-10-21 14:41 GMT
தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் நூலகத்தின் நூற்றாண்டு விழா அரண்மனை மைதானத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் செங்கோட்டையன், துரைக்கண்ணு உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். விழாவில் திருக்குறளின் பெருமையை சிறப்பிக்கும் வகையில், திருக்குறள் புத்தகம் தாமரை பட்டயத்தில் வெளியிடப்பட்டது.
Tags:    

மேலும் செய்திகள்