திருநங்கை வேடமிட்டு இளைஞரிடம் வழிப்பறி- இளைஞர்கள் கைது

திருநங்கை போல் வேடமிட்டு இளைஞரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-10-13 04:49 GMT
திருநங்கை போல் வேடமிட்டு இளைஞரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் பிச்சம்பாளையம் பகுதியை சேர்ந்த விக்னேஷ் குமார் என்பவர் பீளமேடு பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.  போலீசார் நடத்திய விசாரணையில் கவுண்டம்பாளையத்தை சேர்ந்த ஆனந்தன்,  கனி என்ற அந்த இருவரும் திருநங்கை வேடத்தில் வழிப்பறியில் ஈடுபட்டது  தெரிய வந்தது. இதையடுத்து இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்
Tags:    

மேலும் செய்திகள்